Sunday, September 8, 2013

புத்த துறவி கண்டு பிடித்த புதுவித ஆசீர்வாதம்.

கலாநிதி தொடங்கொட ரேவண தேரர் என்ற துறவி முத்தமிட்டு ஆசீர்வதிக்கும் அதிசயமான வழிபாட்டு முறையை கண்டுப்பிடித்துள்ளதாக கூறப்படுவதுடன் இவர் பெண்ணொருவரை முத்தமிட்டு ஆசீர்வதிக்கும் புகைப்படங்களும் இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பௌத்த துறவி தான் தான் புத்த பகவான் பிறந்த முழு இந்தியாவுக்கும் தலைவர் எனக் தன்னை கூறிக்கொள்வதுடன், இந்தியாவிலுள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் தற்போதைய இந்த செயல் புத்த தர்மத்தை போதிக்கும் துறவிகளுக்கு உரிய செயற்பாடு அல்ல என பௌத்த சமயத்தினர் விமர்சனம் வெளியிட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com