Tuesday, September 24, 2013

ஆசிரியரால் மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார் - கந்தபளையில் சம்பவம்!

பாடசாலை மாணவி ஒருவர் ஆசிரியரால் பாலியல் வல்லு றவுக்கு உட்படுத்தப்பட்ட கர்ப்பிணியாகியுள்ள சம்பவம் நுவரெலியா கந்தபளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், இது குறித்து கந்தபளை பொலிஸ் நிலை யத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவிக் கப்படுகின்றது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவியை திருமணம் முடிப்பதாக தெரிவித்தே இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com