Friday, August 2, 2013

22 பாடசாலை பிள்ளைகள் ஒரே தடவையில் ஏற்றிச் சென்ற ஆட்டோ

22 பாட­சாலை பிள்­ளை­களை ஒரே தட­வையில் ஆட்­டோவில் ஏற்றிச் சென்­ற­தற்­காக சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட வவுனியா மத­வாச்சியைச் சேர்ந்த எம். எ. சமன்­கு­மார பண்­டார என்ற ஆட்டோ சார­திக்கு அநு­ரா­த­புரம் நீதி­வான் நீதி­மன்ற மேல­திக நீதிவான் சந்­திம எதி­ரி­மான்ன 9500 ரூபா அப­ராதம் விதித்து தீர்ப்­ப­ளித்துள்ளார்.

மீண்டும் இது போன்ற குற்­றத்­திற்கு கைது செய்­யப்­பட்டால் கடும் தண்­டனை விதிக்­கப்­படும் என்று எச்­ச­ரிக்கை விடுத்த நீதிவான் தெளி­வில்­லா­துள்ள சாரதி அனு­மதி பத்திரத்திற்குப் பதி­லாக புதிய அனு­மதிப் பத்­தி­ரத்தைப் பெற்றுக் கொள்ளும் படி உத்தரவிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com