Thursday, July 11, 2013

மூன்று மாகாண சபைக்குமான வேட்புமனுத்தாக்கல் திகதிகள் அறிவிப்பு

கலைக்கப்பட்ட வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகள் மற்றும் வடக்கு மாகாணசபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்துள்ளார.

தேர்தல் ஆணையாளரின் அறிவிற்புக்கு அமைய எதிர்வரும் ஜுலை 25ஆம் திகதி வியாழக்கிழமை முதல் ஓகஸ்ட் முதலாம் திகதி வியாழக்கிழமை வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com