Friday, July 26, 2013

உடலை இரண்டாக வெட்டிக் கொண்டு நடந்த மெஜிக் கலைஞர்(காணொளி இணைப்பு)

கன­டாவைச் சேர்ந்த நகைச்­சுவைக் கலை­ஞரும் மெஜிக் கலை­ஞ­ரு­மான அண்டி கிரொஸ் தனது உட­லி­ருந்து வேறாக்­கப்­பட்ட தனது கால்­களை தூக்­கிக்­கொண்டு பூங்கா மற்றும் வீதியில் உலா­வந்ததனை பார்­வை­யிட்ட பலரும் அச்­சத்தில் அல­றி­ய­டித்­துக்­ கொண்டு ஓடியுள்­ளனர்.

பின்னர் சுதா­க­ரித்­துக்­கொண்ட அவர்கள் அது போலி என்­ப­தனை உணர்ந்­ததுடன் எவ்வாறு இவர் இவ்­வாறு உடலை இரண்­டாகப் பிரித்தது எவ்­வாறு என்ற ரக­சி­யத்தை அண்டி வெளி­யி­ட­வில்லை என்பதுடன் இதைப்பற்றி வேடிக்கை பார்த்தவர்கள் கேட்டதற்கு தான் செயற்கை கால்களின் பின்னால் மறைத்­துக்­கொண்­டி­ருப்­ப­தாக கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com