Friday, July 26, 2013

பாடசாலை மாணவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு முதல் காப்புறுதி!

அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்கள் பல்வேறு விபத்துகளுக்கு இடையிடையே அடிக்கட சிக்கிக் கொள்வதால் அவர்களது பாதுகாப்பு கருதி அடுத்த வருடம் முதல் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களையும் காப்புறுதி செய்வதற்கான சகல திட்டங்களும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

விபத்துக்கு உள்ளாகும் மாணவர்களுக்கு நஸ்ரஈடு வளங்குவதற்காள உரிய வேலைத்திட்டமொன்று காணப்படவில்லை எனவே மாணவர்களது பாதுகாப்பு கருதி புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்காக இலங்கையில் உள்ள காப்புறுதி நிறுவனங்களுடனும் பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com