Monday, June 3, 2013

ரோஹண விஜயவீரவின் மகளுக்கு விளக்கமறியல்!

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜயவீரவின் மனைவியின் முறைப் பாட்டையடுத்து, ரோஹண விஜயவீரவின் மகள் கைது செய்யபப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாய் மற்றும் சகோதரனை தாக்கிய குற்றத்திற்காகவே ரோஹண விஜயவீரவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் அவரை வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com