எதிர்கட்சிகளின் கூட்டணியில் கையெப்பமிடாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு
அரசாங்கத்திற்கு எதிராக உதயமாகியுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டணி உடன்படிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கையெப்பமிடவில்லை. இவ் எதிர்கட்சிகளின் கூட்டணியில் கையெழுத்திடுவது பற்றி முடிவு எடுக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்குழு விரைவில் கூடி தீர்மானம் எடுக்கும்' என்று அக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
பத்து எதிர்க்கட்சிகள் சேர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளதோடு புரிந்துணர்வு உடன்படிக்கையிலும் கையொப்பம் இட்டுள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment