தமிழ் தேசியக் கூட்டமைப்பை புறக்கணித்த மகிந்த...!
ஜனாதிபதி தலைமையில் நாளை நடைபெறவுள்ள யாழ்.மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென்று தெரியவருகின்றது.யாழ்ப்பாணத்திற்காக விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் டில்கோ சிற்றி ஹோட்டலிலேயே நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் உறுதிப்படுத்தினார்..
0 comments :
Post a Comment