Friday, February 22, 2013

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மயானத்திலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அம்பாறை, திருக்கோயில் தம்பிலுவில் பொது மயானத்தில் இருந்து ஒரு தொகை சீ-4 வெடிமருந்துகள், ஏனைய வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர் இவை அனைத்தும் இன்று மீட்கப்பட்டுள்ளன.

சீ-4 ரக வெடிப்பொருள் ஒரு கிலோ, சைக்கிள் போல்ஸ் மற்றும் கருப்பு வெடிமருந்து பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக விசேட பிரிவினர் அறிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com