Wednesday, February 6, 2013

யாழ்.மாநகர சபையிடம் 2.1 மில்லியன் ரூபா கடன்வாங்கி பொது மக்கள்

யாழ்.மாநகர சபைக்கு பொது மக்களால் செலுத்தப்படாமல் 2.1 மில்லியன் ரூபா வருமானம்; இன்னமும் நிலுவையாக உள்ளதாக யாழ்.மாநகர சபை அறிவித்துள்ளது.யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வேலைப் பகுதியின் நீர்க்கட்டண அறவீட்டில் 2012 ஆம் ஆண்டுக்கான வருமானத்தில் செலுத்தப்பட வேண்டிய வருமானமாக 2.1 மில்லியன் ரூபா வருமானம்; மாநகர சபைக்கு இன்னமும் பொது மக்களால் செலுத்தப்படாமல் நிலுவையாக உள்ளது.

எனவே இந்நிலுவைகளைப் பொது மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நோக்குடன் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நடமாடும் சேவைகள் நடாத்தப்படவுள்ளதாகவும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com