Tuesday, January 15, 2013

வாசஸ்தலத்தை விட்டு வீடு சென்றார் முன்னாள் நீதியரசர்

பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா கொழும்பு 7 இல் அமைந்துள்ள பிரதம நீதியரசருக்குரிய வாசஸ்தலத்திலிருந்து தனக்குரிய பொருட்களை கொழும்பு ரோயல் பார்க்கிலுள்ள சொந்த வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இதேநேரம், முன்னாளர் நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா உட்பட இன்னும் மூன்று நீதியரசர்கள் நீதிவழங்கவிருந்த 11 வழக்குகள் காலநீடிப்புச் செய்யப்பட்டுள்ளன.


(கலைமகன் பைரூஸ்)

1 comments :

Anonymous ,  January 15, 2013 at 5:23 PM  

Life is always a challenge,facing every challenge with a positive mind
and the blessings of one is above who watches everything carefully.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com