Saturday, January 26, 2013

யாழில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள் ஒரு வாரத்தில் மட்டும் 7 கொள்ளை, 10 லட்சம் பணம் அம்பேல்

வீடு புகுந்து பொது மக்களை மிரட்டி கொள்ளையடிக்கும செயல்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி கடந் வாரத்தில் மட்டும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான 7 கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் சுமார் 10 லட்சம் ரூபா பணம் மற்றும் பல லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகை என்பன கொள்ளiயிடப்பட்டுள்ளன.

இச்சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 7 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுடுள்ள போதும் இதுவரையில் இருவர் மாத்திரமே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com