Tuesday, December 18, 2012

பரீட்சைக்கு தோற்றிய 150 மாணவர் வீடுதிரும்பவில்லை!

இலங்கையின் பல பாகங்களிலும் பெய்து வருகின்ற அடைமழை காரணமாக கல்விப்பொதுத் தராதர சாதாரணதரப்பரீட்சைக்கு தோற்ற முடியாது காணப்பட்ட போதும் தமக்கு ஏற்பட்ட சிரமத்தின் மத்தியிலும் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகள் பரீட்சை எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பமுடியாமல் 150 மாணவர்கள் மாஹஓயாவில் பரிதவித்துள்ளதுடன் இவர்களில் 50 மாணவர்களுக்கு மாஹஓயா பெல்லங்வில விஹாரையிலும் மாணவிகள் 100 பேரும் மாஹஓயா பிரதேச செயலகத்திலும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு உணவு உடை, தங்குமிட வசதிகளை கொடுக்கப்பட்டுள்ளதுடன் செவ்வாய்க்கிழமை பரீட்சைக்கு தோற்றும் வகையில் வசதிவாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மாஹஓயா பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com