Tuesday, August 14, 2012

இங்கிலாந்தில் அலுவலகப் பெண்ணிடம் சேஷ்டை விட்டு மாட்டிக் கொண்ட தூதுவர்!

முன்னாள் இலங்கை மேற்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவர் இங்கிலாந்தில் ஒரு அழகுச் சிகிச்சை நிலையத்துக்குச் சென்றிருந்த போது, பணியில் இருந்த பெண்ணொருத்தியை தொந்தரவு செய்ததால், பொலிசுக்கு அறிவிக்கப்பட்டு அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வழக்கின் போது 5000 பவுண் பிணையில் வெளியே வந்த அவர் மீண்டும் ஒக்டோபர் 29ல் நடைபெறும் வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டால் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர் ஒரு முன்னாள் தூதுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com