Saturday, August 18, 2012

வெள்ளவத்தையில் வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்பு

வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த சடலங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோருடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com