Sunday, August 5, 2012

இலங்கைக்கான தீர்வினை வெளிச்சக்திகள் திணிக்க முடியாது - இங்கிலாந்து பா.ம. குழுத் தலைவர்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இலங்கைகுள்ளேயே தீர்வு காண வேண்டும் என்று யாழ்ப்பாணம் சென்றிருந்த பிரித்தானியா பாராளுமன்றக் குழுத் தலைவர் ஜேம்ஸ் வாட்டன் கூறியுள்ளார். நாட்டின்அரசியல் தலைவர்கள் முன்வந்து பிரச்சினைனகுச் சுமுகமாகத் தீர்வு காண வேண்டும். ஊடகங்கள் ஊடாக இலங்யைப் பற்றி பலவிடயங்களை அறிந்திருந்தோம். அவற்றின் உண்மை நிலையைக் கண்டறிவதற்கே வந்தோம். பல விடயங்களை அறிந்து கொண்டோம். மீள் குடியமர்த்தல் பற்றி கவனம் செலுத்த வேண்டும். என்றார். யாழ்ப்பாண அரசாங்க அதிபர் சு. அருமைநாயகம் அவர்கள் இவர்கள் யாழ்ப்பாணம் போனவுடன் நிலைமைகளைச் சுருக்கமாக விளக்கியிருந்தார். யாழ் வர்த்தகச் சங்கத்தினர், பாதுகாப்புப்படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந் அத்துருசிங்கவைச் சந்த்தும் யாழ்ப்பாணத்தி பொது நிலைமைகளைப் பற்றி கேட்டறிந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com