Sunday, August 5, 2012

நானும் சில்வா , அவரும் சில்வா பார்த்ததில் என்ன தப்பு !! கேட்கிறார் மேர்வின்.

துமிந்த சில்வாவைப் பார்க்கப் போனது பற்றி பலர் கேக்ளவி எழுப்புகின்றனர். நான் யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை என்று பொது மக்கள் தொடர்பு அமைச்சர் ரேவின் சில்வா பேலிய கொடை கத்தோலிக்க வித்தியாளயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யொன்றில் கூறினார்.

வேவல்துவ யசோதரா அரசினர் பாடசாலையில் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பேசிய மேற்படி அமைச்சர் நான் மேர்வின் சில்வா அவர் துமிந்த சில்வா. நான் அவரைப் பார்த்தால் என்ன. சிலர் என்னைத் திருடன் என்கிறார்கள், கள்ளன் என்று துரத்தப் பார்த்தார்கள். அதில் சிக்க மாட்டேன். நல்லவர்களுக்கு நான் ஈடுபாட்டுடன் உதவி செய்வேன் எனறும் அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com