Sunday, June 10, 2012

பொன்சேகாவுக்கு MSD பாதுகாப்பு போதாதாம்.

சரத் பொன்சேகாவுக்குத் தற்போது அமைச்சுப் பாதுகாப்பு பிரிவின் (MSD) 13 அலுவலர்களால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தான் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல, போரை நடத்தி முடித்த இராணுவத் தளபதி என்ற வகையில் தனக்கு பாரிய அச்சுறுத்தல் இருக்கின்றது. ஆனால், போதியளவு அதிக பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று 09 ம் திகதி எத்துல் கோட்டையில் அனோமா மன்றம் நடாத்திய இரத்ததான நிகழ்வில் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com