இலங்கைநெற் செய்திகளை நாளாந்தம் பெறவேண்டுமா? ஒரு Like மாத்திரம்.

Want This Blogger Widget? Click Here!

Tuesday, June 26, 2012

நான் செய்த மாபெரும் தவறு மகிந்தவை எதிர்கட்சித் தலைவராக்கியது தான் – சந்திரிகா.

அண்மையில் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனரத்னவுடன் ஒரு திருமண வைபவ த்தில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தான் செய்த மாபெரும் தவறு மகிந்த ராஜபக்ஷவை எதிர்கட்சித் தலைவராக்கியதே என தெரிவித்துள்ளார்.

மேலும் நான் ரணில் விக்கிரமசிங்கவோடு ஒத்துழைக்க எவ்வளவோ முயன்றேன் முடியாது போய்விட்டது. அரசாங்கம் எங்களுக்கு எவ்வாளவோ கஷ்டம் கொடுத்தது. 1600 க்கு அதிகமான முறைப்பாடுகள் எமக்கு எதிராக குவிந்தன என தெரிவித்துள்ளார்.

அத்துடன் நான் இனி அரசியல் செய்யமாட்டேன், யார் பக்கமும் சேரமாட்டேன். விரும்புபவர்களுக்கு அறிவுரை கூறுவேன் என்று சந்திரிகா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித, சந்திரிகா அம்மையார் செய்த பெரிய தவறு ஐ.தே.க அரசை 2004ல் கலைத்ததுதான் என தெரிவித்துள்ளார்

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com