Thursday, March 1, 2012

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக யாழிலில் துண்டுபிரசுரங்கள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிலும் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. "ரி.என் ஏ ஒழிக" சாதிப்பிரச்சினையை ரி.என் ஏ தூண்டுகிறது உள்ளிட்ட வாசங்களை அடக்கியதாக இவை ஒட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக யாழ்.பல்கலைக்கழகம் மற்றும் யாழ்.நகர் பகுதிகளிலும் வைத்தியசாலை வளாகத்திலும் இவை ஒட்டப்பட்டுள்ளன.மக்கள் முன்னனி என்னும் பெயரில் இப்பிரசுரங்கள் யாவும் ஒட்டப்பட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com