Wednesday, January 25, 2012

இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு யாழிலில் விசேட நிகழ்வுகள்

இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளனர்.இந்தியாவின் 62 வது குடியரசு தினமான நாளைகாலை 8 மணிக்கு யாழ்.பலாலி வீதியிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் தலைமையில் இந்தியாவின் தேசியக் கொடி ஏற்றும் வைபவமும் அதனைத் தொடர்ந்து காலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் யாழ்ப்பாணத்தின் பத்திரிக்கைகளில் ஆசிரியர்கள் அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்க விசேட விருந்துகளும் களியாட்ட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com