Wednesday, January 25, 2012

இந்தியாவில் அந்தமான் தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த மீனவர்கள் நாடு திரும்பினர்

இந்தியாவில் அந்தமான் தீவில் ஒன்றரை வருட காலம் சிறை வைக்கப்பட்டிருந்து அண்மையில் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஆறு பேர் இன்று முற்பகல் விமானம் மூலமாக இலங்கை திரும்பினர்.

நீர்கொழும்பில் உள்ள தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க (நெப்சோ) அலுவலகத்தில் வைத்து நாடு திரும்பிய மீனவர்களை அவர்களது உறவினர்கள் சந்தித்த போது அது மிகவும் நெகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. அதன் போது எடுக்கப்பட்ட படங்கள் இவை.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com