Monday, January 2, 2012

பிரேம குமார் குணரத்னத்தின் மனைவி விடுதலை

இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசாரணை செய்வதற்றகாக தடுத்து வைக்கப்பட்ட பிரேம குமார் குணரத்னத்தின் மனைவி சம்பா சோமரத்ன பாதுகாப்பு பிரிவினரின் நீண்ட நேர விசாரணைக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் தனது இரண்டு பிள்ளைகளுடனும் இன்று நல்லிரவு அவுஸ்திரேலியா நோக்கிப் பயணமாகவுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com