Saturday, December 17, 2011

கல்முனை மாநகர முதல்வரும் கொழும்பு மாநகர முதல்வரும் சந்திப்பு

கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராஸாஹிபுக்கும் கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முஸம்மிலுக்குமிடையில் நேற்று முன்தினம் (2011-12-15) கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்றது.

இதன்போது கல்முனைப் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்பட்டதுடன் கொழும்பில் இயங்கும் மேயர் போரத்தில் கல்முனை மாநகர சபையையும் இணைப்பது பற்றியும் விஷேட கலந்துரையாடல் நடைபெற்றது.

படம்: - (இலங்கை நெட் செய்தியாளர் ஏ.ஆர்.றஹ்மான்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com