Saturday, December 3, 2011

முச்சக்கர வண்டி ரயிலுடன் மோதியதில் தந்தை உட்பட இரண்டு பிள்ளைகள் உயிரிழப்பு

முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் குருணாகல் வெல்லவ பகுதியில் தந்தை உட்பட இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் 2.15 அளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெல்லவ பமுனுபொத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com