Thursday, December 8, 2011

பெற்ற மகளை காட்டுக்கு அழைத்துச் சென்று க ற்பழித்த காமுகன்.

தன்னுடைய மகளை காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை மாத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னர் மூன்று பாலியல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டு அதில் குற்றவாளி என இனங்காணப்பட்டு 15 வருடங்கள் சிறை தண்டனை பெற்றவராவார்.

சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தவர் கடந்த இரு மாதங்களுக்கு முன் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலையாகி வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments :

nesan ,  December 8, 2011 at 2:38 PM  

மாத்தளை பொலிஸ் நிலையம் அண்மையில் இரணைமடுக்குளம் மாதிரி குளம் ஒன்றும் இல்லையோ? அங்க கூட்டிட்டு போனால் இவன் தானாக பாய்ந்திடுவான் பிரச்சினை முடிஞ்சு.

இல்லையென்னால் இவன்கையில ஒரு பாக்குவெட்டியை கொடுத்து நறுக்கச் சொல்லுங்கோ..

Anonymous ,  December 13, 2011 at 8:11 AM  

These types of psychos should not be let off.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com