Saturday, December 31, 2011

ஜனாதிபதி நினைத்தால் தமிழ் தேசியக் கூட்ட- மைப்பை இல்லாதொழிக்க முடியும். அரியநேந்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் 13 ம் கிராமத்தில் தாய்மார் பள்ளியில் நேற்று விழிப்பூட்டல் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட மட்டு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன், இலங்கையின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வொன்றினை ஜனாதிபதி வழங்குவாராயின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒன்று இல்லாது போகும் என தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒன்று இல்லாது போகும் என்ற அச்சத்தில் அதன் பா.உ உள்ளனர் என்பதற்கு அரியநேந்திரனின் பேச்சு சான்று பகர்ந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com