Tuesday, October 18, 2011

அமைச்சர் நாணயக்காரவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம்

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலமொன்றை பதிவு செய்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணையின் போது, வாசுதேவ நாணயக்கார தெரிவித்த கருத்துக்களையடுத்தே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com