Friday, September 30, 2011

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் வாகனங்களுக்கு ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்


நாளை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆங்கில இலக்கத் தகடுகள் கொண்ட வாகனங்களைச் செலுத்துபவர்கள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கராஜ் இலக்கம் அல்லது சி.சி. இலக்கத்துடன் வாகனங்களை செலுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் இறக்குமதி மோசடிகளைத் தடுப்பதற்காக கராஜ் இலக்கத்துடன் அல்லது சி.சி. இலக்கத்துடன் வாகனங்களை செலுத்துவது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

வாகனம் ஓட்டும் போது செல்லிடத் தொலைபேசியில் உரையாடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com