Sunday, August 21, 2011

புத்தளத்திலும் கிறீஸ் பூதமாம்.. பொலிஸார் பொதுமக்கள் மோதலில் காண்ஸ்டபிள் பலி.

நாட்டின் பல பகுதிகளிலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள கிறீஸ் பூதம்விவகாரம் தற்போது புத்தளம் மணல்குண்டுவ எனும் பகுதிக்கும் பரவியுள்ளதுடன் அங்கு இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் ஒரு பொலிஸார் உயிரிழந்துள்ளதுடன் 5 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பெண் ஒருவரும் குழந்தையும் அடங்குவதாக தெரியவருகின்றது.

அங்கு நிலைமைகள் மோசமடைந்து பதட்டம் புத்தளம் நகரப்பகுதி வரை சென்றுள்ளதை அடுத்து மேலதிக இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக தகவல்கள் தொடரும் .. ..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com