Thursday, August 11, 2011

தேசம்நெற் ஜெயபாலனுக்கு எதிராக மானநஷ்ட வழக்கு

லண்டனிலுள்ள ஆலயம் ஒன்றின் உரிமையாளரான செல்வாராஜா செல்லத்துரை என்பவர் தேசம் ,ணையத்தளத்தின் உரிமையாளரான தம்மைபயா ஜெயபாலன் மீது மானநஷ்ட வழக்கு ஒன்றினை தொடுத்துள்ளார். ஜெயபாலனுக்கு சொந்தமான லண்டன் குரல் எனும் பத்திரிகையில் தான் சட்டவிரோ போதைவஸ்த்து வியாபாரத்தில் ஈடுவடுவதாக வெளியான செய்திக்கு எதிராக அவர் மானநஷ்ட வழக்கினை தொடர்ந்துள்ளதுடன் நஷட்டஈடாக 500000 பிரிட்டிஸ் பவுண்டுகளையும் கோரியுள்ளார்.

தேசம் ,ணைய ஆசிரியர் ஜெபாலனின் பத்திரிகையில் வெளியான செய்தியை மறுத்தள்ள கோவில் உரிமையாளன் ,ந்த செய்தியால் தனக்கு அவமானமும் மனவுளைச்சலும் ஏற்பட்டள்ளதாக அவர் தாக்கல் செய்துள்ள வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com