Sunday, August 21, 2011

5ம் ஆண்டு புலமைப்பரீட்சை.

தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. 2772 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகும் இந்த பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 21 ஆயிரத்து 427 மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்களில் 79 ஆயிரத்து 817 மாணவர்கள் தமிழ் மொழியில் தோற்றுகின்றனர்

புலமைப் பரிசில் பரீட்சைக்கு தமது பிள்ளைகளை அனுப்பி விட்டு நீர்கொழும்பிலுள்ள பாடசாலை ஒன்றின் முன்பாக பெற்றோர்க்ள இன்று காலை காத்திருக்கும் காட்சி.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com