Tuesday, August 16, 2011

11 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன- தெரிவத்தாட்சி அதிகாரி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 11 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் இந்த சுயேட்சைக் குழுக்கள் கொழும்பு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்காகவேகட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் கொழும்பு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி எஸ்.ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்
கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இம்மாதம் 25 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் முடிவுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com