Thursday, May 12, 2011

என்னிடம் தற்கொலைப் படையொன்று உண்டு. மேர்வின்

நாட்டையும் அதன் ஜனாதிபதியையும் பாதுகாக்கும் பொருட்டு தான் தற்கொலைப்படை ஒன்றை வைத்துள்ளதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இப்படையில் தான் உட்பட 19 பேர் உள்ளதாகவும் ஜனாதிபதி , பாதுகாப்பு செயலர், அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரை காப்பதே இப்படையின் பணி எனவும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா குழுவின் அறிக்கைக்கு எதிராக கையெழுத்து திரட்டப்படும் நிகழ்வின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்:

1 comments :

Anonymous ,  May 15, 2011 at 7:28 AM  

No doubt, they are going to be the killers of MR and his brothers in near future.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com