Monday, November 8, 2010

ஈராக்கில் குண்டு வெடி‌ப்பு: 48 பேர் பலி

ஈரா‌க்‌கி‌ல் மசூ‌தி அருகே நட‌‌த்த‌ப்ப‌ட்ட கா‌ர் கு‌ண்டு வெடி‌ப்‌பி‌ல் 48 பே‌‌ர் ‌நிக‌ழ்‌‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌ர்க‌ள். மேலு‌ம் 16 பே‌ர் படுகாய‌ம் அடை‌ந்தன‌ர். ஈராக்கில் ஷியா முஸ்லிம்களின் புனித நகரான கர்பாலாவுக்கு ஈரானை சேர்ந்த முஸ்லிம்கள் புனித யாத்திரை மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர். அவர்களை கொல்லும் நோக்கத்தோடு கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

மசூதி அருகே உள்ள கூட்டம் அதிகம் உள்ள தெருவில் கார் குண்டு வெடித்து‌ள்ளது. இதில் 48பேர் பலியானார்கள். 16 பேர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து கர்பாலா நகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களை ராணுவ‌த்‌தின‌ர் தேடி வருகி‌ன்றன‌ர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com