Monday, October 4, 2010

மகிந்தவிற்கு உலகத்தமிழர் நன்றி.

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் பொன்சேகாவை அடைத்தமைக்கு உலகத் தமிழ் மக்களின் நன்றி ஜனாதிபதி மகிந்தவிற்கு உரித்தாகட்டும் என இத்தாலி நகர்கள் எங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.




2 comments :

Anonymous ,  October 4, 2010 at 11:31 PM  

இது இலங்கையில் இன்னொரு அழிவை ஏற்படுத்த புலிகள் செய்யும் கிரிமினல் வேலை.

Anonymous ,  October 7, 2010 at 5:05 PM  

முன்னர் பொன்சேகாவுக்கு வோட்டு போடும் படி உலகத்தமிழரே கூறி இருந்தனரே.
அதற்குள் ஒரு பல்டியடிப்பா? விளங்குது வியாபாரம்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com