Friday, October 22, 2010

300,000 நிலக்கன்னிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இதுவரையில் 1857 சதுச கிலோமீற்றர் பரப்பில் 300,000 நிலக்கன்னிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவெல தெரிவித்துள்ளார். மேலும் மீள்குடியமர்த்தப்படுபவர்களுக்காக 4000 வீடுகளை இராணுவத்தினர் அமைக்கவுள்ளதாகவும், அதேபோன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 4000 வீடுகளை திருத்திக் கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com