Saturday, September 18, 2010

31ம் நாள் நினைவஞ்சலி

அமரர் சின்னத்தம்பி நவரத்தினம்

தோற்றம் 19.07.1930

மறைவு 18.08.2010


அச்சுவேலி வடக்கை பிறப்பிடமாகவும் உடுப்பிட்டி இமையாணன் கிழக்கை வாழ்விடமாகவும் கொண்ட எமது தந்தையாரின் உயிர் 18.08.2010 இவ்வுலகைவிட்டு நீங்கி இறைபாதம் அடைந்த செய்தி கேட்டு அனுதாபமும், ஆறதலும் கூறியவர்களுக்கும். எமது தந்தையாரின் ஆத்மசாந்தி கிரிகைளில் கலந்து கொண்டவர்களுக்கும். மேலும் பல வழிகளில் உதவிய உற்றார், உறவினர், நண்பர்களுக்கு நன்றிகள் தெரிவிக்கும் அதேவேளை. சுவிற்சர்லாந்தில் (Swiss) 18.09.2010 சனிக்கிழமை லவுசான் (Lausane) மாநிலத்திலும் 19.09.2010
சூரிச் (Zürich) மாநிலத்திலும் மதியபோசனம் வழங்கி நன்றி தெரிவிக்கும் நினைவு வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு பிள்ளைகளாகிய நாம் எமது குடும்பம் சார்பாக அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம்.

இரதீஸ்வரன் (தீபன்) 044 462 60 91 , 076 583 84 10
இரதிகரன் (பூவன்) 021 601 34 53 , 076 396 39 15
இரதிராஜன் (ராஜன்) 044 563 84 85 , 079 338 39 95

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com