Sunday, August 15, 2010

இலங்கை இந்திய உயர்மட்ட சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து.

இலங்கை இந்திய உயர்மட்ட இராஜதந்திரிகளிடையே இன்று இடம்பெறவிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து செய்யபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அமைச்சர் பசில் ராஜபக்ச , பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச , ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கா ஆகியோர் அடங்கிய குழுவே இன்று இந்திய உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கவிருந்தது. இன்றைய இச்சந்திப்பு ரத்துச் செய்யபட்டமைக்கான காரணங்கள் வெளியாகாதபோதும் எதிர்வரும் 25 ம் திகதி சந்திப்பதற்கு இருதரப்பும் இணங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com