Monday, April 19, 2010

ஜனாபதி-ரணில் சந்திப்பு : சாமல் ராஜபக்ச சபாநாயகராக நியமிக்கப்படலாம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று காலை அலறிமாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்து பேசியுள்ளார். அங்கு என்னவிடயங்கள் பேசப்பட்டன என்பது தொடர்பாக எவ்வித தகல்களும் இல்லை.

எதிர்வரும் பாராளுமன்றின் சபாநாயகராக ஜனாதிபதியின் சகோதரர்களில் ஒருவரான சாமல் ராஜபக்ச நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரை ஏகமனதாக நியமிப்பதற்கு ரணிலின் உதவியை ஜனாதிபதி நாடியுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com