Monday, April 19, 2010

மக்களுக்கு கடமையை செய்யுங்கள். பா.உ க்களுக்கு ஜனாதிபதி.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடாக ஏழாவது பாராளுன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவைரையும் 18ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து உரையாடினார். அங்கு பேசிய அவர் நாட்டுமக்கள் தமது கடைமையை செய்துள்ளனர் என தெரிவித்த அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளாகிய நீங்கள் மக்களுக்கு உங்கள் கடமையை செய்யவேண்டும் என வேண்டியுள்ளார்.

அதே நேரம் புதிய பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பாராளுன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் 22 ம் திகதி சந்திக்கவுள்ளனர். சுகல கட்சிகளினூடாகவும் தெரிவு செய்யப்புட்ட பா.உ க்கள் அனைரையும் தவறாது காலை 8.30 மணிக்கு பாராளுன்ற கட்டிடத்தொகுதிக்கு சமூகமளிக்குமாறு பாராளுன்ற செயலாளர் நாயகம் அழைப்பு விடுத்துள்ளார்.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com