Friday, March 26, 2010

பௌத்த பிக்குகள் அலறி மாளிகை நோக்கி ஆர்ப்பாட்ட ஊர்வலம்.

சுமார் 1000 பிக்குகள் ஜெயவர்த்தன பல்கலைக் கழகத்திலிருந்து அரசிற்கு எதிரான கோஷங்கள் எழுப்பியவண்ணம் அலறி மாளிகையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். பல்லேகலைப் பிரதேசத்தில் பிக்குகளுக்காக தனியார் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வார்பாட்ட ஊர்வலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com