Wednesday, March 31, 2010

ஜனாதிபதி நாளை யாழ் விஜயம்.

துரையப்பா அரங்கில் நாளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாட்டின் ஜனாபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டு தனது கட்சி ஆதரவாளர்களுக்காக பேசவுள்ளார் என தெரியவருகின்றது.

ஜனாதிபதியின் விஜயத்தை ஒட்டி யாழ் பாதுகாப்பு படையினர் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவருவதாக தெரியவருவதுடன், பிரச்சார மேடை பாதுகாப்பு படையினராலேயே அமைக்கப்படுவதாகவும், பிரதேசத்தில் பல பாதுகாப்பு வீதித்தடைகளும் போடப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com