Tuesday, March 23, 2010

ஊடகவியலாளரை விடுவிக்ககோரி உச்ச நீதிமன்றில் மனு.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள த நேசன், பொட்டம் லைன் என்கின்ற பத்திரிகைகளில் பாதுகாப்பு பந்திகளை எழுதிவந்த றுவான் வீரக்கோணை விடுவிக்ககோரி உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஊடகவியலாளர் நாட்டிலுள்ள ஆட்சியைக் கவிழ்பதற்கு ஒத்தாசை புரிந்தார் என தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com