Friday, March 19, 2010

8 புலிகளுக்கு எதிராக நோர்வேயில் வழக்கு பதிவாகின்றது.

நோர்வேயில் இலங்கைத் தூதரம் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவ்வியக்கத்தின் செயற்பாட்டாளர்கள் என நம்பப்படும் எண்மருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அந்நாட்டு காவல்த்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.

குறிப்பிட்;ட வழக்கில் சந்தேக நபர்கள் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டால் 8 முதல் 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என நம்பப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com