Thursday, February 18, 2010

சேது சமுத்திர திட்ட ஊழியர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் .

சேது சமுத்திர திட்டத்திற்கு மாற்றுப் பாதை அமைப்பது குறித்து ஆய்வு நடத்த, தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நாகப்பட்டினம், ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்பட 8 இடங்களில் மிதவைக் கருவிகள் மிதக்க விடப்பட்டுள்ளன. இந்திய கடல் எல்லையில் உள்ள 5-ம் தீடை பகுதியில் படகில் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்த சேது சமுத்திர திட்ட ஊழியர்களை ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அடித்து உதைத்து துன்புறுத்தியதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com