Wednesday, January 27, 2010

ஜெனரல் ஹோட்டலிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்தவுடன் எதிர்கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகடன் ராண்ஸ் ஏசியா ஹோட்டலில் தங்கயிருந்த ஜெனரல் பொன்சேகா அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன் இன்று பிற்பகல் தேர்தல் ஆணையாளரினால் தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com