Friday, January 15, 2010

மஹிந்தவின் ஆட்சியில் சுயாட்சிக்கு இடமே இருக்காது. யாப்பா அபயவர்த்தன.

நம்பந்தகுந்த வாட்டாரங்களிலிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தாம் தபால் வாக்குகளில் முன்னணியில் உள்ளதாக ஊடக துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர், ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் சுயாட்சிக்கு இடமே இருக்காது எனவும், தேர்தல் ஒன்றை வெற்றி கொள்வதற்காக போர் வெற்றி காட்டிக்கொடுக்கப்படமாட்டாது எனவும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com