Friday, December 25, 2009

ஜேவிபி காரியாலயம் மீது தாக்குதல்.

கட்டுகம்பொல பிரதேசத்தில் உள்ள ஜேவிபி யின் காரியாலயம் ஒன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஒருவரால் நேற்று இரவு தாக்கப்பட்டதாக ஜேவிபி பேச்சாளர் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில் காரியாலயத்திற்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பன்னல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்:

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com